ஜோகூர், மூவாரில் 14 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் 22 வயது ஆடவன் கைது செய்யப்பட்டார். உணவு விநியோகிப்பாளரான அவ்வாடவன் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்து இக்குற்றத்தை புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகப்படும் அந்நபர் அச்சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டுவருவதாக ஏசிபி ரைஸ் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


