Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில்  நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share:

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் முன்புறம் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 42 மற்றும் 32 வயதுடைய அந்த இரு நபர்களும் போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக , பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் ஷொக்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. பள்ளியின் வேலியோரத்தில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் அப்பகுதியை உலுக்கியது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்