Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில்  நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share:

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் முன்புறம் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 42 மற்றும் 32 வயதுடைய அந்த இரு நபர்களும் போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக , பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் ஷொக்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. பள்ளியின் வேலியோரத்தில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் அப்பகுதியை உலுக்கியது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது