2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்காது என்று அது தெரிவித்துள்ளது.
இந்தக் கல்வித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, இடைக்கால விடுமுறைகள், முதல் தவணை விடுமுறைகள், இரண்டாம் தவணை விடுமுறைகள் மற்றும் மூன்றாம் தவணை விடுமுறைகள் ஆகியவை, ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதனால், அவர்களின் சுமைகளை குறைக்க ஓர் தலமாக விளங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


