2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்காது என்று அது தெரிவித்துள்ளது.
இந்தக் கல்வித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, இடைக்கால விடுமுறைகள், முதல் தவணை விடுமுறைகள், இரண்டாம் தவணை விடுமுறைகள் மற்றும் மூன்றாம் தவணை விடுமுறைகள் ஆகியவை, ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதனால், அவர்களின் சுமைகளை குறைக்க ஓர் தலமாக விளங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


