May 1, 2026
Thisaigal NewsYouTube
ECRL ரயில் சேவை 2027 இல் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

ECRL ரயில் சேவை 2027 இல் தொடங்கும்

Share:

இ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்கு கரையோர மாநிலங்களுக்கான ரயில் சேவை, வரும் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டணி லோக் தெரிவித்துள்ளார்.
கிளந்தான், தும்பாட்டைடையும், சிலாங்கூர், கோலக் கிள்ளானையும் ஒரே ரயில் இருப்புப் பாதையில் இணைக்கும் 665 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம், சரக்குகளைக் கையாளுவதற்குப் பெரும் துணை நிற்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக சாலைப் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை, இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம் வெகுவாக குறைக்கக் கூடும் என்று ஆண்டணி லோக் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி