Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ECRL ரயில் சேவை 2027 இல் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

ECRL ரயில் சேவை 2027 இல் தொடங்கும்

Share:

இ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்கு கரையோர மாநிலங்களுக்கான ரயில் சேவை, வரும் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டணி லோக் தெரிவித்துள்ளார்.
கிளந்தான், தும்பாட்டைடையும், சிலாங்கூர், கோலக் கிள்ளானையும் ஒரே ரயில் இருப்புப் பாதையில் இணைக்கும் 665 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம், சரக்குகளைக் கையாளுவதற்குப் பெரும் துணை நிற்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக சாலைப் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை, இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம் வெகுவாக குறைக்கக் கூடும் என்று ஆண்டணி லோக் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்