Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை

Share:

துன் மகாதீர் முகமதுவிற்கும், துணைப் பிரதமர் அமாட் ஜாஹீட் ஹமிடிக்கும் இடையிலான மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

தம்மை 'குட்டி' என்றும், தாம் மலாய்காரர் அல்லாத முஸ்லீம் என்றும் அமாட் ஜாஹிட் கூறியிருப்பது தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் வழக்குத் தொடுத்துள்ள வேளையில், தாம் எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல் வழக்கில், துணைப் பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ள துன் மகாதீருக்கு எதிராக அமாட் ஜாஹிட்டும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி நூர் அஃபிடா இட்ரீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்ற போது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்