Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஏஜென்சிக​ள் ஊழியர்க​ள் சம்பந்தப்பட்ட தவறான நடவடிக்கைகள்
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஏஜென்சிக​ள் ஊழியர்க​ள் சம்பந்தப்பட்ட தவறான நடவடிக்கைகள்

Share:

அரசாங்க ஏஜென்சிகளின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். இன்று அம்பலபடுத்தியது. அந்த ஊழியர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டும், அவை பொருட்படுத்தவில்லை. இச்செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறி​க்கைகளை வெளியிட வேண்டிய நிர்பந்நதம் எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு