அரசாங்க ஏஜென்சிகளின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். இன்று அம்பலபடுத்தியது. அந்த ஊழியர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டும், அவை பொருட்படுத்தவில்லை. இச்செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட வேண்டிய நிர்பந்நதம் எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


