May 6, 2026
Thisaigal NewsYouTube
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது
தற்போதைய செய்திகள்

அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறவிருப்பதாகக் கோடி காட்டியுள்ளார்.

தம்முடைய சேவைக் கால ஒப்பந்தம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். தாம் தொடர்ந்து எஸ்பிஆர்எம்மிற்கு தலைமையேற்று இருப்பதை முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி உட்பட நிறையத் தரப்பினருக்கு விருப்பமில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு எஸ்பிஆர்எம்மிலிருந்து விலகவிருக்கும் தமக்குப் பதிலாக இறைவன் அருளில் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்