Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது
தற்போதைய செய்திகள்

அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறவிருப்பதாகக் கோடி காட்டியுள்ளார்.

தம்முடைய சேவைக் கால ஒப்பந்தம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். தாம் தொடர்ந்து எஸ்பிஆர்எம்மிற்கு தலைமையேற்று இருப்பதை முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி உட்பட நிறையத் தரப்பினருக்கு விருப்பமில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு எஸ்பிஆர்எம்மிலிருந்து விலகவிருக்கும் தமக்குப் பதிலாக இறைவன் அருளில் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்