Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக் கும்பல், இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

மோசடிக் கும்பல், இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

Share:

பேராவில் கடந்த அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஓன்லைன் முதலீட்டு மோசடிக் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று நம்பப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.

28 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் விசாரணைக்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் மூன்று நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

100 வெள்ளி முதலீட்டில் மிக குறுகிய காலகட்டத்திலேயே கூடுதல் லாபத்தை பெறலாம் என்று சமூக வலைத்தளங்களில் மேற்கொண்ட விளம்பரத்தின் வாயிலாக இக்கும்பல் மக்களை ஏமாற்றியுள்ளதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு