Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறைப் பரிபாலனத்தை வான் அஹ்மாட்   தூய்மைப்படுத்துவதில் உறுதி வேண்டும்
தற்போதைய செய்திகள்

நீதித்துறைப் பரிபாலனத்தை வான் அஹ்மாட் தூய்மைப்படுத்துவதில் உறுதி வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜூலை.18-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே, நீதி பரிபாலனத்தைத் தூய்மைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸையிட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

டத்தோ வான் அஹ்மாட்டிற்கு 62 வயதாகிறது. நீதித்துறையில் அவர் எஞ்சியிருக்கக்கூடிய அடுத்த 4 ஆண்டுகளில் பலவீனமான நிலையில் உள்ள நீதி பரிபாலனத்திற்கு ஓர் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்று ஸையிட் குறிப்பிட்டார்.

டத்தோ வான் அஹ்மாட், சட்டத்தை நிலைநிறுத்துவது மட்டுமின்றி, நீதித்துறை அதிகாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என்று முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸையிட் வலியுறுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது