Mar 25, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறைப் பரிபாலனத்தை வான் அஹ்மாட்   தூய்மைப்படுத்துவதில் உறுதி வேண்டும்
தற்போதைய செய்திகள்

நீதித்துறைப் பரிபாலனத்தை வான் அஹ்மாட் தூய்மைப்படுத்துவதில் உறுதி வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜூலை.18-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே, நீதி பரிபாலனத்தைத் தூய்மைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸையிட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

டத்தோ வான் அஹ்மாட்டிற்கு 62 வயதாகிறது. நீதித்துறையில் அவர் எஞ்சியிருக்கக்கூடிய அடுத்த 4 ஆண்டுகளில் பலவீனமான நிலையில் உள்ள நீதி பரிபாலனத்திற்கு ஓர் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்று ஸையிட் குறிப்பிட்டார்.

டத்தோ வான் அஹ்மாட், சட்டத்தை நிலைநிறுத்துவது மட்டுமின்றி, நீதித்துறை அதிகாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என்று முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸையிட் வலியுறுத்தினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது