Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு பதின்ம வயதுடைய இளைஞர்களை மோதிய வாகனமோட்டிக்கு லைசென்ஸ் கிடையாது

Share:

சிரம்பான், மார்ச்.08-

சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங்கில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பதின்ம வயதுடைய இளைஞர்களை மோதித் தள்ளி மரணம் விளைவித்த ஹோண்டா ஜாஸ் வாகனமோட்டிக்கு லைசென்ஸ் கிடையாது என்பது தெரியவந்தது.

தகவல் சாதனங்கள் வெளியிட்ட தகவலைப் போல் அந்த ஹோண்டா ஜாஸ் வாகனமோட்டிக்கு 15 வயது கிடையாது. மாறாக, 18 வயது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ்தலைவ ஏசிபி முகமட் ஹாத்தா சே டின் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். புலன் விசாரணை பாதிக்கப்படாமலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொண்டும், ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வியாழக்கிழமை 8.30 மணியளவில் நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோடெனாஸ் கிரிஸ் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து