Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் மாதம் கடும் வெப்பமயமாகலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.28-

வரும் ஏப்ரல் மாதம் கடும் வெப்பமயமாகலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் வட மாநிலங்கள், கிழக்குக் கரையோர மாநிலங்களான கிளந்தான், பகாங் மற்றும் சரவாவில் வெப்ப நிலையின் தாக்கம் கடுமையாக இருக்கக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெப்ப, வறண்ட சூழலுக்குரிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு