May 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா பேரங்காடியில் கடத்தலா? போலீஸ் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மலாக்கா பேரங்காடியில் கடத்தலா? போலீஸ் விளக்கம்

Share:

மலாக்கா, மார்ச்.22-

மலாக்காவில் உள்ள முன்னணி பேரங்காடி மையத்தில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததைப் போல் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான தகவலை போலீஸ் துறை இன்று மறுத்துள்ளது.

இது உண்மையிலேயே 33 வயதுடைய மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்டது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

ஒரு குழந்தையுடன் காணப்பட்ட மாது ஒருவரைப் பின் தொடர்ந்து துரத்திக் கொண்டுச் சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட பெண், ஆவேசமாகக் கத்தி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, பயந்துப் போன சம்பந்தப்பட்ட மாது, தன் பிள்ளையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினார்.

அப்போது ஆ வேசமாக நடந்து கொண்ட மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பேரங்காடியில் உள்ள பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து, கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த காட்சியைப் பதிவு செய்த பொது மக்கள் இது ஏதோ கடத்தல் சம்பவம் போன்று 46 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று கிரிஸ்டப்பர் பாதிட் விளக்கினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது