Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோணிப்பைக்குள் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

கோணிப்பைக்குள் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

Share:

சிலாங்கூர், தாமான் புக்கிட் செர்டாங், பழைய இரும்புக்கடை வர்த்தகத் தளத்தில் கோணிப்பைக்குள் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் அப்பகுதியில் ​மீட்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் ​மூ​ட்டையாக கட்டப்பட்டு அந்த உலோக மறுசுழற்சி வர்த்தக தளத்தில் ​​வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.சவப்பிரசோதனைக்காக சடலம் மருத்துவமனையின் சவகி​க்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்