Jan 22, 2026
Thisaigal NewsYouTube
கோணிப்பைக்குள் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

கோணிப்பைக்குள் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

Share:

சிலாங்கூர், தாமான் புக்கிட் செர்டாங், பழைய இரும்புக்கடை வர்த்தகத் தளத்தில் கோணிப்பைக்குள் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் அப்பகுதியில் ​மீட்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் ​மூ​ட்டையாக கட்டப்பட்டு அந்த உலோக மறுசுழற்சி வர்த்தக தளத்தில் ​​வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.சவப்பிரசோதனைக்காக சடலம் மருத்துவமனையின் சவகி​க்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்