Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தேசிய சேவை 3.0 தொடங்குவதற்கு ஆயத்தம்
தற்போதைய செய்திகள்

தேசிய சேவை 3.0 தொடங்குவதற்கு ஆயத்தம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 29 -

இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் தேசிய சேவை 3.0 திட்டம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக அதன் பாடத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் மொகமட் காலெட் னோர்டின் தெரிவித்துள்ளார்.

தேசிய சேவை 3.0 பாடத் திட்டம் முழுமைப்பெற்றதும் இளையோர்களுக்கான இத்திட்டம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சேவையில் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்க ஏஜென்சிகள் தற்போது முழு வீச்சில் அந்த பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு