May 18, 2026
Thisaigal NewsYouTube
தென் கொரிய அதிபருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

தென் கொரிய அதிபருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அழைப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

வரும் அக்டோபர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் – கொரியா 47 ஆவது உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தென் கொரியா அதிபர் லீ ஜா மியுங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தென் கொரிய அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற லீ ஜா மியுங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது இது குறித்து பேசியதாகவும், அவர், கோலாலம்பூரில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் கொரியத் தலைநகர் சோலிற்குத் தாம் பயணம் மேற்கொண்டதையும் டத்தோஸ்ரீ அன்வார், நினைவு கூர்ந்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை