Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிசில் மோட்டார் சைக்கிள்கள் மீது போலீஸ் வாகனம் மோதல் - ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

பெர்லிசில் மோட்டார் சைக்கிள்கள் மீது போலீஸ் வாகனம் மோதல் - ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Share:

கங்கார், நவம்பர்.26-

பெர்லிஸ் மாநிலம் கங்கார் அருகே நேற்று இரவு போலீஸ் வாகனம் ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று இரவு 10.20 மணியளவில், பெர்சியாரான் வவாசானில் நடந்த இச்சம்பவத்தில், போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வந்த சிறிய இரக லோரி ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதியதாக மாவட்ட போலீஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், லோரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு