Nov 26, 2025
Thisaigal NewsYouTube
பெர்லிசில் மோட்டார் சைக்கிள்கள் மீது போலீஸ் வாகனம் மோதல் - ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

பெர்லிசில் மோட்டார் சைக்கிள்கள் மீது போலீஸ் வாகனம் மோதல் - ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Share:

கங்கார், நவம்பர்.26-

பெர்லிஸ் மாநிலம் கங்கார் அருகே நேற்று இரவு போலீஸ் வாகனம் ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று இரவு 10.20 மணியளவில், பெர்சியாரான் வவாசானில் நடந்த இச்சம்பவத்தில், போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வந்த சிறிய இரக லோரி ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதியதாக மாவட்ட போலீஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், லோரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related News

கிளந்தான் வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட மாது மரணம்

கிளந்தான் வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட மாது மரணம்

பிரபலங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் என்னவானது? அரசாங்கம் விளக்கம் அளிக்குமா? ஆர்எஸ்என் ராயர் கோரிக்கை

பிரபலங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் என்னவானது? அரசாங்கம் விளக்கம் அளிக்குமா? ஆர்எஸ்என் ராயர் கோரிக்கை

தாயும் மகளையும் கொன்றதாக நேப்பாளப் பிரஜை  மீது குற்றச்சாட்டு

தாயும் மகளையும் கொன்றதாக நேப்பாளப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பினாங்கில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் எஸ்பிஎம் தேர்வு எழுதும் 8 மாணவர்கள்

பினாங்கில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் எஸ்பிஎம் தேர்வு எழுதும் 8 மாணவர்கள்

புக்கிட் சீனா தீ விபத்து தொடர்பாக சிலாங்கூரைச் சேர்ந்த 26 வயது பெண் உட்பட இருவர் கைது

புக்கிட் சீனா தீ விபத்து தொடர்பாக சிலாங்கூரைச் சேர்ந்த 26 வயது பெண் உட்பட இருவர் கைது

அட்டர்னி ஜெனரல், அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரங்களைப் பிரிக்கும் சட்ட திருத்த மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ளது

அட்டர்னி ஜெனரல், அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரங்களைப் பிரிக்கும் சட்ட திருத்த மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ளது