Mar 13, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்காக போலீசார் 228 மரபியல் சோதனை மாதிரி மேற்கொண்டனர்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக போலீசார் 228 மரபியல் சோதனை மாதிரி மேற்கொண்டனர்

Share:

ஆறு வயது ஓட்டிஸ்டிக் சிறுவனான செயின் ராயன் அப்துல் மாட்டின் - யின் கொலைக் சம்பவத்தை குறித்து டமான்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் 228 மரபியல் சோதனை மாதிரி போலீசார் சேகரித்தனர்.

குற்றவாளியை தேடும் பெரிய அளவிலான ஒரு நடவடிக்கையாக வீடு வீடாக சோதனைகள் மேற்கொள்வதுடன் குடியிருப்புவாசிகளிடமிருந்து மரபியல் சோதனை மாதிரி சேகரிக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.

நிலவரப்படி, அக்குடியிருப்பில் நேற்று காலை 5628 பேர் மற்றும் 2484 வீடுகள் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பணியில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 278 காவல்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக ஹுசெயின் ஓமார் விவரித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்