Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஜுஸ் வடிவில் போதைப் பொருள் : போலீஸ் நிலையத் தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜுஸ் வடிவில் போதைப் பொருள் : போலீஸ் நிலையத் தலைவர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

கேளிக்கை மையத்தில் ஜுஸ் வடிவிலான போதைப் பொருளை உட்கொண்டு இருந்த கோலாலம்பூர் மாநகருக்கு உட்பட்ட ஒரு போலீஸ் நிலையத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தாம் உட்கொண்ட பானம், போதைப் பொருள் கலந்தது என்பதை அந்த போலீஸ் நிலையத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்ததைத் தொடர்ந்து அவர், அவ்விடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

மிதமான இன்ப அதிர்வைத் தரக்கூடிய மிக ஆபத்தான போதைப் பொருளான Amphetamine, Methamphemine மற்றும் கெத்தாமின் ஆகிய போதைப் பொருட்களை அவர் உட்கொண்டு இருப்பது சிறு நீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த கேளிக்கை மையத்தில் 43 வயதுடைய போலீஸ் நிலையத் தலைவரை புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு