Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா படகு விபத்து: ஒரு மலேசியர் பலி, தேடுதல் வேட்டை தொடர்கிறது!
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியா படகு விபத்து: ஒரு மலேசியர் பலி, தேடுதல் வேட்டை தொடர்கிறது!

Share:

பந்திங், ஜூலை.13-

கடந்த ஜூலை 2 அன்று பாலி தீவு அருகே கவிழ்ந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா படகு விபத்தில் இதுவரை ஒரு மலேசியர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் 55 வயதுடைய ஃபௌஸி அவாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் கிழக்கு ஜாவாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மற்ற மலேசியர்கள் குறித்த புதிய தகவல் எதுவும் இல்லை என்றாலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி இந்தோனேசிய அதிகாரிகளால் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 65 பயணிகளையும் 22 வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது