Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா படகு விபத்து: ஒரு மலேசியர் பலி, தேடுதல் வேட்டை தொடர்கிறது!
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியா படகு விபத்து: ஒரு மலேசியர் பலி, தேடுதல் வேட்டை தொடர்கிறது!

Share:

பந்திங், ஜூலை.13-

கடந்த ஜூலை 2 அன்று பாலி தீவு அருகே கவிழ்ந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா படகு விபத்தில் இதுவரை ஒரு மலேசியர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் 55 வயதுடைய ஃபௌஸி அவாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் கிழக்கு ஜாவாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மற்ற மலேசியர்கள் குறித்த புதிய தகவல் எதுவும் இல்லை என்றாலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி இந்தோனேசிய அதிகாரிகளால் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 65 பயணிகளையும் 22 வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்