Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஹரி ராயா பொது உபசரிப்பை சிலாங்கூர் அரசு ரத்து செய்தது
தற்போதைய செய்திகள்

ஹரி ராயா பொது உபசரிப்பை சிலாங்கூர் அரசு ரத்து செய்தது

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.05-

நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்று நடத்தவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான மடானி ஹரி ராயா பொது உபசரிப்பு ரத்து செய்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

பொது உபசரிப்பை ரத்து செய்வதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுஃடின் இட்ரிஸ் ஷா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹரி ராயா பொது உபசரிப்ப ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி