Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஹரி ராயா பொது உபசரிப்பை சிலாங்கூர் அரசு ரத்து செய்தது
தற்போதைய செய்திகள்

ஹரி ராயா பொது உபசரிப்பை சிலாங்கூர் அரசு ரத்து செய்தது

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.05-

நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்று நடத்தவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான மடானி ஹரி ராயா பொது உபசரிப்பு ரத்து செய்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

பொது உபசரிப்பை ரத்து செய்வதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுஃடின் இட்ரிஸ் ஷா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹரி ராயா பொது உபசரிப்ப ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்