ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் தஙகளின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
நாட்டின் அமைதியையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதற்காக மலேசியர்கள் செய்கின்ற அனைத்து தியாகங்களுக்கும் இறைவன் உரிய வெகுமதியை வழங்குகிறார்.
தியாகத்தின் படிப்பினையாக தந்து, ஆன்மீக உயர்ச்சியைப் பெற்று, ஒற்றுமையுடனும், தியாகத்துடனுடம் இந்த உன்னத நாளை மலேசியர்கள் ஒற்றுமை திருநாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


