ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் தஙகளின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
நாட்டின் அமைதியையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதற்காக மலேசியர்கள் செய்கின்ற அனைத்து தியாகங்களுக்கும் இறைவன் உரிய வெகுமதியை வழங்குகிறார்.
தியாகத்தின் படிப்பினையாக தந்து, ஆன்மீக உயர்ச்சியைப் பெற்று, ஒற்றுமையுடனும், தியாகத்துடனுடம் இந்த உன்னத நாளை மலேசியர்கள் ஒற்றுமை திருநாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டனர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


