தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃப். பிற்கு விரைவில் புதிய தலைமை செயல்முறை அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎப். வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசா, இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாரியத்திற்கு விரைவில் புதிய தலைமை அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எரிபொருள் நிலையத்தில் 'ஆர்.எக்ஸ்.இசட்' பைக்குகளின் மெகா நெரிசல்: சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் நெட்டிசன்களின் விவாதம்

பகாங் சுல்தானுக்கு துணைப் பிரதமர் ஜாஹிட் மற்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வாழ்த்து

வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதற்கு ஷெர்லினா கடும் கண்டனம்

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: தூதரகம் அனுமதி கோருகிறது

நஜிப் ரசாக்கின் தண்டனைக் குறைப்பு: மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும்


