Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் அரசியின் தாயார் காலமானார்!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் அரசியின் தாயார் காலமானார்!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.28-

சிலாங்கூர் மாநிலத்தின் அரசி தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் அவர்களின் தாயார், ஏசா தாஹார் அம்மையார் முதுமை காரணமாக இன்று அதிகாலை 5.15 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 82. இந்தச் சோகச் செய்தி சிலாங்கூர் அரச அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நல்லுடல், இன்று ஸோஹோர் தொழுகைக்குப் பிறகு ஷா ஆலம் அரசக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்