Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் அரசியின் தாயார் காலமானார்!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் அரசியின் தாயார் காலமானார்!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.28-

சிலாங்கூர் மாநிலத்தின் அரசி தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் அவர்களின் தாயார், ஏசா தாஹார் அம்மையார் முதுமை காரணமாக இன்று அதிகாலை 5.15 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 82. இந்தச் சோகச் செய்தி சிலாங்கூர் அரச அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நல்லுடல், இன்று ஸோஹோர் தொழுகைக்குப் பிறகு ஷா ஆலம் அரசக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்