சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவுகளைத் தூண்டும் அளவுக்கு இன மற்றும் மத உணர்வுகளின் மீது விளையாடும் கலாச்சாரத்தைத் தடுக்க, சிறப்புச் சட்டம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இப்பிரச்சினையைக் கையாள்வதற்கு ஏற்கனவே பல சாட்டங்கள் இருந்தாலும், இதனை கையாள்வதில் தோல்வியுற்று இருப்பதால், ஒரு சட்ட மசோதா அவசியம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


