சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவுகளைத் தூண்டும் அளவுக்கு இன மற்றும் மத உணர்வுகளின் மீது விளையாடும் கலாச்சாரத்தைத் தடுக்க, சிறப்புச் சட்டம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இப்பிரச்சினையைக் கையாள்வதற்கு ஏற்கனவே பல சாட்டங்கள் இருந்தாலும், இதனை கையாள்வதில் தோல்வியுற்று இருப்பதால், ஒரு சட்ட மசோதா அவசியம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


