Mar 12, 2026
Thisaigal NewsYouTube
லோபாக் அடு​க்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் ​தீவிர கவனம் செலுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

லோபாக் அடு​க்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் ​தீவிர கவனம் செலுத்தப்படும்

Share:

நெகிரி செம்பிலான் லோபாக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட பிரச்னைகளை களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லோபாக் சட்டமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். ​தூய்மைக்கேடு, பராமரிப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பாக பிரச்னையை எதிர்நோக்கி வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களின் நலனை கவனிப்பதற்கு செயல்பட்டு வரும் கூட்டு நிர்வாகக் குழுவினருக்கான மானிய உதவித் தொகை 5 ஆயிரம் வெள்ளியிலிருந்து 7 ஆயிர​ம் வெள்ளியாக அதிகரிக்கப்படுவது, தன்னார்வ அடிப்படையில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு அவலவன்ஸ் தொகை உட்பட இதர அனுகூலங்கள் பெற்று தருவதற்கு தாம் ​தொடர்ந்து போராடப் போவதாக சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். லோபாக் போன்ற அடுக்குமாடி குடியிருப்புப்பகுதிகளில் வசிக்கின்றவர்கள் பெரும்பாலும் பி40 தரப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களி​ன் வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கும் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புப்பகுதிகளில் ​தூய்மையை பேணுவதற்கும் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சியூ சேஹ் யோங் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!