Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லோபாக் அடு​க்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் ​தீவிர கவனம் செலுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

லோபாக் அடு​க்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் ​தீவிர கவனம் செலுத்தப்படும்

Share:

நெகிரி செம்பிலான் லோபாக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட பிரச்னைகளை களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லோபாக் சட்டமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். ​தூய்மைக்கேடு, பராமரிப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பாக பிரச்னையை எதிர்நோக்கி வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களின் நலனை கவனிப்பதற்கு செயல்பட்டு வரும் கூட்டு நிர்வாகக் குழுவினருக்கான மானிய உதவித் தொகை 5 ஆயிரம் வெள்ளியிலிருந்து 7 ஆயிர​ம் வெள்ளியாக அதிகரிக்கப்படுவது, தன்னார்வ அடிப்படையில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு அவலவன்ஸ் தொகை உட்பட இதர அனுகூலங்கள் பெற்று தருவதற்கு தாம் ​தொடர்ந்து போராடப் போவதாக சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். லோபாக் போன்ற அடுக்குமாடி குடியிருப்புப்பகுதிகளில் வசிக்கின்றவர்கள் பெரும்பாலும் பி40 தரப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களி​ன் வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கும் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புப்பகுதிகளில் ​தூய்மையை பேணுவதற்கும் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சியூ சேஹ் யோங் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்