நாட்டில் சமயம், இனம் மற்றம் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை யாரும் தொடக்கூடாது என்று அரசாங்கம் விதித்துள்ள தடையானது, மக்களின் வாயை மூடும் முயற்சியாகும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக தலைமையேற்பதற்கு முன்பு, பத்திரிகை சுதந்திரம், மனித உரிமை, பேச்சு சுதந்திரம், சீர்திருத்தம் என்று முழக்கமிட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராகனப் பின்னர் ஏன் இத்தகைய தடையை விதித்துள்ளார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்திற்கு வெளியே இருந்த போது ஒரு பேச்சு, அரசாங்கத்தில் இருக்கம் போது ஒரு பேச்சா? என்று வினவிய துன் மகாதீர், 3ஆர் என்பது மக்களின் வாயை மூடுவதற்கு கையாளப்படும் ஒரு தந்திரமாகும் என்று வர்ணித்துள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


