Mar 24, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் நிலையங்களின் பிரதான கேட்டுகள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையங்களின் பிரதான கேட்டுகள் மூடப்படும்

Share:

ஜோகூர், ஜூலை 09-

ஜோகூர், உளூ திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களின் பிரதான நுழைவாயில்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடம்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உலு திராம் போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் போன்று எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் இனி நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக உள்துறை அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சைபுடின் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு