Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

இன்று அக்டேபார் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, பிரிட்டிஷ் மன்னர் Charles- ஸிமிருந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தொலைபேசி அழைப்பை பெற்றது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் மன்னர், தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடியதை மாமன்னர் தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

நடைபெறவிருக்கும் 27 ஆவத காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் பிரிட்டிஷ் மன்னர் Charles தம்முடன் கலந்துரையாடியதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு