Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

இன்று அக்டேபார் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, பிரிட்டிஷ் மன்னர் Charles- ஸிமிருந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தொலைபேசி அழைப்பை பெற்றது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் மன்னர், தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடியதை மாமன்னர் தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

நடைபெறவிருக்கும் 27 ஆவத காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் பிரிட்டிஷ் மன்னர் Charles தம்முடன் கலந்துரையாடியதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி