May 25, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

பிரிட்டிஷ் மன்னரின் அழைப்பைப் பெற்றார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

இன்று அக்டேபார் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, பிரிட்டிஷ் மன்னர் Charles- ஸிமிருந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தொலைபேசி அழைப்பை பெற்றது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் மன்னர், தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடியதை மாமன்னர் தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

நடைபெறவிருக்கும் 27 ஆவத காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் பிரிட்டிஷ் மன்னர் Charles தம்முடன் கலந்துரையாடியதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்