Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தமது வாதத்தை தற்காத்தார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

தமது வாதத்தை தற்காத்தார் துன் மகாதீர்

Share:

மலேசியா ஒரு பல்லின மக்களை கொண்ட நாடு என்பதைவிட மலேசிய ஒரு மலாய் நாடு என்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென துன் மகாதீர் கூறியிருப்பது தொடர்பில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 27 ஆம் தேதி துன் மகாதீர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை போலீஸ் வாக்கு மூலத்திற்க்கு பிறகும் துன் மகாதீர் தமது முகநூலில் தற்காத்து பேசியுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டியே தமது வாதத்தை முன்வைத்ததாகவும் தவறாக எதனையும் தாம் வியாக்கியாணப் படுத்தவில்லை என்றும் துன் மகாதீர் தமது முகநூலில் விளக்கமளித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு