Mar 2, 2026
Thisaigal NewsYouTube
அபுதாபியிலுள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

அபுதாபியிலுள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, அபுதாபியில் உள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மூடப்பட்ட காலத்தில் தூதரக சேவைகளை நேரடியாகப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவசர நிலைகளுக்காக, தூதரக அதிகாரிகளைத் தொலைப்பேசி வாயிலாகவோ, மின்னஞ்சல்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியா வெளியிட்ட அறிக்கையில், போர் சூழல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும் மலேசியர்கள், மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தியது.

அதே வேளையில், அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பெற மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

Related News

பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்

பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்

வேட்டையாடச் சென்ற போது விபரீதம்: ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்

வேட்டையாடச் சென்ற போது விபரீதம்: ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்

ஸாகாட் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பினாங்கு துணை முதல்வரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

ஸாகாட் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பினாங்கு துணை முதல்வரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 26 கூடுதல் ரயில்களை இயக்க இயக்குகிறது கேடிஎம்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 26 கூடுதல் ரயில்களை இயக்க இயக்குகிறது கேடிஎம்

"ரோன்95 எண்ணெய் விலையில் உயர்வு இருக்காது - முடிந்தவரை முயற்சிப்போம்" - அன்வார் உறுதி

"ரோன்95 எண்ணெய் விலையில் உயர்வு இருக்காது - முடிந்தவரை முயற்சிப்போம்" - அன்வார் உறுதி

இஸ்ரேலின் தாக்குதலுக்குக் கண்டனம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புத் தீர்மானம் -பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்

இஸ்ரேலின் தாக்குதலுக்குக் கண்டனம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புத் தீர்மானம் -பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்