Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.18-

துணிக் கடை ஒன்றில், வாங்கிய அடையை அணிந்து, சரி பார்ப்பதற்கு ஒப்பனை அறைக்குச் சென்ற மாது ஒருவருக்கு இடையூறு கொடுத்ததாகக் கூறப்படும் இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை , ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்தினில் உள்ள ஒரு துணிக் கடையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த இரு ஆடவர்கள் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

26 வயது பெண் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை