May 18, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.18-

துணிக் கடை ஒன்றில், வாங்கிய அடையை அணிந்து, சரி பார்ப்பதற்கு ஒப்பனை அறைக்குச் சென்ற மாது ஒருவருக்கு இடையூறு கொடுத்ததாகக் கூறப்படும் இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை , ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்தினில் உள்ள ஒரு துணிக் கடையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த இரு ஆடவர்கள் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

26 வயது பெண் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை