Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரண்டு வங்கி முன்னாள் அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

மேலும் இரண்டு வங்கி முன்னாள் அதிகாரிகள் கைது

Share:

சண்டாகான், மே.23-

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடனை அங்கீகரிப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக வங்கிகளின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் தேடுதல் வேட்டையில் மேலும் இரண்டு முன்னாள் வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபா, சண்டாகானில் நடந்ததாகக் கூறப்படும் இந்த மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நேரடியாக களம் இறங்கி விசாரணை செய்து வரும் வேளையில் மேலும் இரண்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரையும் வரும் மே 29 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதின்ற அனுமதியை எஸ்பிஆர்எம் இன்று பெற்றுள்ளது. இதனிடைய இருவர் கைது செய்யப்பட்டதை சபா மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு