Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஆக்ககரமாகச் செயல்படுகிறது ! - அமைச்சர் ஃபத்லினா சிடேக்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஆக்ககரமாகச் செயல்படுகிறது ! - அமைச்சர் ஃபத்லினா சிடேக்

Share:

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் எண்ணிக்கை போதுமானதாக இருக்கின்றதை கல்வி அமைச்சும் கல்விச் சேவை ஆணையமான எஸ்.பி.பியும் ஆக்ககரமாகச் செயல்பட்டு உறுதி செய்கிறது என அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

தமிழ், சீனப் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கோக்கி இருப்பதை கல்வி அமைச்சு கவனத்தில் கொள்கிறது எனக் கூறிய அமைச்சர், ஊடகங்கள் கொடுத்திருக்கும் தகவலில் தவறு இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பற்றாக்குறை தற்காலிகமானதே.தொடக்கப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களின் தேவையை, ஆசிரியர்களின் பணியிட மாற்றம், பணி ஓய்வு, பட்டப் படிப்பு முடித்து வெளியேறும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது என்றார் ஃபத்லினா.

இப்பற்றாக்குறையைச் சமாளிக்க, குறுகிய கால, நீண்டகால பணியமர்த்தம், ஒப்பந்த அடிப்படையிலான பணியமர்த்தம், Program Diploma Pascasiswazah Pendidikan போன்று முறைகள் கையாளப்படும் என்றார் அவர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!