Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இரத்தக் கையிருப்பு போதுமானதாக இருக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்
தற்போதைய செய்திகள்

இரத்தக் கையிருப்பு போதுமானதாக இருக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்

Share:

பாரோய், ஜூன்.22-

நேற்று, கொம்பேஸ், பாரோயில் நடைபெற்ற உலக இரத்த தான தின விழாவில் நெகிரி செம்பிலான் மாநிலச் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பரமணியம் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். இரத்த தானம் செய்தவர்களுக்கும், இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் உலக இரத்த தான தினத்தின் மையக் கருத்து, " Give Blood, Give Hope: Together We Save Lives" என்பதாகும். இரத்த வங்கியில் போதுமான, தரமான இரத்தம் இருப்பதை உறுதிச் செய்ய, அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்த வீரப்பன் அழைப்பு விடுத்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை