May 28, 2026
Thisaigal NewsYouTube
41 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

41 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.07-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 41 பேர் இன்னமும் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தீ பேரிடரில் காயமுற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 149 பேராகும். இவர்களில் 41 பேர் கடும் காயமுற்றனர்.

6 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இந்த 41 பேரில் 19 பேர் அரசாங்க மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர். மேலும் 22 பேர், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்