அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட நிலையிலான லெவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் வேலை செய்கின்ற அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்களின் வேலை இடங்களை உள்ளுர் தொழிலாளர்களை கொண்டு நிரப்புவதற்கு இந்த பலதரப்பட்ட லேவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


