அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட நிலையிலான லெவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் வேலை செய்கின்ற அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்களின் வேலை இடங்களை உள்ளுர் தொழிலாளர்களை கொண்டு நிரப்புவதற்கு இந்த பலதரப்பட்ட லேவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


