May 18, 2026
Thisaigal NewsYouTube
உயர்க்கல்விக் கூடங்களைச் சேர்ந்த 222 மாணவர்களுக்கு எச்ஐவி நோய்
தற்போதைய செய்திகள்

உயர்க்கல்விக் கூடங்களைச் சேர்ந்த 222 மாணவர்களுக்கு எச்ஐவி நோய்

Share:

கோலாலம்பூர், ஜூலை.02-

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்விக் கூடங்களில் 222 மாணவர்களுக்கு எச்ஐவி நோய் கண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

அந்த நோய் கண்ட பல்லைக்கழக மாணவர்களில் பெரும்பகுதியினர் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆவர்.

பாதுகாப்பற்ற செக்ஸ் நடவடிக்கைகள், போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம், போதைப்பொருள் ஊசிகளை மாற்றிக் கொள்வது முதலிய காரணங்களினால் அவர்களுக்கு எச்ஐவி நோய் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.

அதே வேளையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை எச்ஐவி நோய் கண்ட உயர்க்கல்விக் கூட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,091 பேராகும் என்று நேற்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போது டத்தோ லுகானிஸ்மான் இதனைத் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி