Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது
தற்போதைய செய்திகள்

நான்கு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது

Share:

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.

தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரம் பேரிலிருந்து 22 ஆயிரம் பேராக குறைந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று மாலையில் 20 ஆயிரத்து 036 பேராக குறைந்துள்ளது என்று தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA தெரிவித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, ஜோகூர் மற்றும் பகாங் ஆகிய நான்கு மாநிலங்களே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
நேற்று வரையில் 92 ஆக இருந்த துயர் துடைப்பு நிவாரண மையங்களின் எண்ணிக்கை, இன்று மாலையில் 82 ஆக குறைந்துள்ளது என்று NADMA தெரிவித்துள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

நான்கு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக... | Thisaigal News