Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளில் 27 லட்சம் வாகனங்கள்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் 27 லட்சம் வாகனங்கள்

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

வரும் ஹரிராயா பொருநாளை முன்னிட்டு நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளை நாள் ஒன்றுக்கு சராசரி 27 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

பிளஸ் எனப்படும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை 21 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும். மேற்குக் கரையோர நெடுஞ்சாலையான WCE- யை ஒரு லட்சத்து 76 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் .

அதே வேளையில் கிழக்குக் கரையோர நெடுஞ்சாலையான LPT- 1 நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 56 ஆயிரம் வாகனங்களும், LPT-2 நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 70 ஆயரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லெம்பாகா லெபுராயா மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்