Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒரு பழைய மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது

Share:

பிப்ரவரி, 02-

தும்பாட் Sri Tujuh கடற்கரை அருகே 61 மில்லிமீட்டர் அளவிலான ஒரு பழைய மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 26 வயது இளைஞர் ஒருவர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பழைய டயரில் சிக்கியிருந்த குண்டு போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததாக தும்பாட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Mohd Khairi Shafie தெரிவித்தார்.

விசாரணையில் கிடைக்கப்பெற்ற அந்த குண்டு ஒரு வகை மோட்டார் குண்டு என்றும், அது நீண்ட காலமாக துருப்பிடித்த நிலையில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு அழிப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண்டை அங்கேயே பாதுகாப்பாக அழித்தனர்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்