Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒரு பழைய மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது

Share:

பிப்ரவரி, 02-

தும்பாட் Sri Tujuh கடற்கரை அருகே 61 மில்லிமீட்டர் அளவிலான ஒரு பழைய மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 26 வயது இளைஞர் ஒருவர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பழைய டயரில் சிக்கியிருந்த குண்டு போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததாக தும்பாட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Mohd Khairi Shafie தெரிவித்தார்.

விசாரணையில் கிடைக்கப்பெற்ற அந்த குண்டு ஒரு வகை மோட்டார் குண்டு என்றும், அது நீண்ட காலமாக துருப்பிடித்த நிலையில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு அழிப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண்டை அங்கேயே பாதுகாப்பாக அழித்தனர்.

Related News

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்