Mar 31, 2026
Thisaigal NewsYouTube
பிச்சைக்காரரைக் கொலை செய்த நபருக்கு 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரரைக் கொலை செய்த நபருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.26-

ஷா ஆலாமில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட எல்லைத் தகராற்றில் பிச்சைக்காரர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக நம்பப்படும் மற்றொரு பிச்சைக்காரரான 28 வயது நபர், 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஷா ஆலாம், செக்‌ஷன் 18 இல் ஒரு வங்கியின் முன்புறம் நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 48 வயது பிச்சைக்காரர் ஒருவர் நெஞ்சுப் பகுதியில் ஆழமான கத்திக் காயங்களுடன் சம்பவ இடத்திலே மாண்டார்.

பிடிபட்ட நபர், மாற்றுத் திறனாளிக்கான ஓகேயூ அடையாள அட்டையைக் கொண்டுள்ளார். அவரை விசாரிக்க ஏதுவாக வரும் மே முதல் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை