Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளியில் பகடிவதை அதிகரித்தால் கவுன்சலிங் ஆசிரியர்களை அதிகரிக்க கல்வி அமைச்சு பரிந்துரை
தற்போதைய செய்திகள்

பள்ளியில் பகடிவதை அதிகரித்தால் கவுன்சலிங் ஆசிரியர்களை அதிகரிக்க கல்வி அமைச்சு பரிந்துரை

Share:

கல்வி அமைச்சின்கீழ் உள்ள பள்ளிகளில் பகடிவதை அறிகுறிகள் அதிகரித்தால், கவுன்சலிங் அல்லது ஆலோசனை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சு எண்ணம் கொண்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், பள்ளிகளில் ஏற்படும் இது போன்ற ஒழுக்க சீர்கேடுகளை கையாள்வதற்கான உடனடி நடவடிக்கைகளில் கவுன்சலிங் அல்லது ஆலோசனை முறையும் அடங்கும்.

"பகடிவதை செய்யும் மாணவர்கள் ஏன் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

எனவே இந்த கவுன்சலிங் ஆசிரியர்களின் பங்கு இவ்விவகாரத்தில் முக்கியமானது என தேசியக் கூட்டணியின் கோல கெடா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஹ்மத் ஃபக்ருதீன் ஃபக்ருராசி முன்வைத்த கூடுதல் கேள்விக்கு துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் அவ்வாறு விளக்கமளித்தார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு