Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு, நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு, நான்கு ஆடவர்கள் கைது

Share:

டிச – 02

கடந்த சனிக்கிழமை, ஜோகூர்பார, Sungai Segget, Jalan Wong Ah Fook-கில் உள்ள நடைப்பாதையில் நிகழ்ந்த கைலப்பு தொடர்பில் நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

35 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு நபர்களும் அவர்கள், அப்பகுதியில் சுற்றிதிரிந்து கொண்டு இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஒருவர், மதுபோதையில், இதர மூன்று ஆடவர்களுடன் வாய்தகராற்றில் ஈடுபட்டு, அடிதடியில் இறங்கியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்களுக்கும் குற்றவில் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பழைய குற்றவியல் வழக்குகளின் பதிவு இருப்பதாக ரவூப் செலாமாட் குறிப்பிட்டார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு