Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கோத்தா பாரு, பிப்ரவரி.18-

கிளந்தான் மாநில அரசு சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, ஆரம்பக் கால கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டும் ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.

கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது அஸ்மான் யாகோப் கூறுகையில், கிளந்தானில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2012 முதல் 2016 காலப் பகுதியில் 5,888 ஆக இருந்த நிலையில், 2017 முதல் 2021 காலப் பகுதியில் அது 6,172 ஆக உயர்ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்வு, நமது பரிசோதனை மற்றும் நோயைக் கண்டறியும் முறை மிகவும் திறம்படச் செயல்படுவதைக் காட்டுகிறது. நோயாளிகள் தாமாக முன்வந்து ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை பெறுவதற்குத் தயாராக இருப்பதற்கும் இதுவே சான்று," என்று இன்று புதன்கிழமை Hospital Raja Perempuan Zainab II மருத்துவமனையில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்