Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பமேலா லிங் கடத்தல் - 25 பேரிடம் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

பமேலா லிங் கடத்தல் - 25 பேரிடம் வாக்குமூலம்

Share:

புத்ராஜெயா, மே.10-

எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகுவதற்காக புற்றாஜெயாவிற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிங், கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 25 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனை புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள அவரின் மூன்று பிள்ளைகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் முயற்சியிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தில் அந்த மூன்று பிள்ளைகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மலேசியப் போலீசார், அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போலின் உதவியையும் நாடியிருப்பதாக ஏசிபி அய்டி ஷாம் மேலும் தெரிவித்தார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது