Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

டிச. 30-

நாடு முழுவதும் PUSPAKOM இல் Op Mengejut PUSPAKOM திடீர் சோதனஈயை நடத்தியது சாலைப் போக்குவரத்துத் துறை JPJ. இதில் பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சக்கரங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JPJ இன் மூத்த அமலாக்க இயக்குநர் Muhammad Kifli Ma Hassan உறிப்பிடுகயில், PUSPAKOM இல் உள்ள வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறினார். Wangsa Majuவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல லாரிகள் பாதுகாப்பற்ற சாக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதும் PUSPAKOM ஊழியர்கள் மீதும் JPJ விசாரணை நடத்த உள்ளது. மேலும், PUSPAKOM இன் SOP ஐ மேம்படுத்துவதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானது. இந்த சோதனையின் மூலம், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய JPJ நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது