Mar 27, 2026
Thisaigal NewsYouTube
படகு கவிழ்ந்ததில் மூவர் மரணம்
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் மூவர் மரணம்

Share:

பெசுட், ஜூன்.29-

திரங்கானுவில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியான் பகுதியில் நேற்றிரவு படகு கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், படகு ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய எவரும் பாதுகாப்பு உடைகளை அணியவில்லை என்று பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 20 வயதுடைய மலேசியரான படகு ஓட்டுநருக்கு போதைப்பொருள் தொடர்பான ஐந்து குற்றப்பதிவுகள் உள்ளன.

விபத்தில் 40 வயது எஸ். ஆறுமுகம் அவரது மூன்று வயது மகள் ஆ. சர்விக்காவும், பத்து வயது உறவினர் வி. வெண்பணியும் உயிரிழந்தனர். படகில் இருந்த ஆறு வயது குழந்தை உட்பட, 12 பேரும் பெசுட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு