May 18, 2026
Thisaigal NewsYouTube
படகு கவிழ்ந்ததில் மூவர் மரணம்
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் மூவர் மரணம்

Share:

பெசுட், ஜூன்.29-

திரங்கானுவில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியான் பகுதியில் நேற்றிரவு படகு கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், படகு ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய எவரும் பாதுகாப்பு உடைகளை அணியவில்லை என்று பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 20 வயதுடைய மலேசியரான படகு ஓட்டுநருக்கு போதைப்பொருள் தொடர்பான ஐந்து குற்றப்பதிவுகள் உள்ளன.

விபத்தில் 40 வயது எஸ். ஆறுமுகம் அவரது மூன்று வயது மகள் ஆ. சர்விக்காவும், பத்து வயது உறவினர் வி. வெண்பணியும் உயிரிழந்தனர். படகில் இருந்த ஆறு வயது குழந்தை உட்பட, 12 பேரும் பெசுட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி