Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் சோதனையில் 63 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையில் 63 பேர் கைது

Share:

ஜொகூர் பாருவில் 2 கேளிக்கை மையங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 12.45 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் அந்த கேளிக்கை மையங்களில் இருந்த 210 பேரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஸ்னர் டத்தோ கமாருல்ஜமான் மாமத் தெரிவித்தார்.

இவர்களில் 22 பெண்களும் 36 ஆண்களும் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கமாருல்ஜமான் குறிப்பிட்டார்.

19க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 63 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது