Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்

Share:

குவாந்தான், ஏப்ரல்.21-

பகாங் மாநிலத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் பிரச்னையை சமூகமான முறையில் தீர்வு காணப்பதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற டிராஸ் சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்பூரி ஷா புஜி T, மாநில அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளார்.

ரவூப் வட்டாரத்தில் அரசு நிலங்களில் மூசாங் கிங் டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்ட பிரச்னையைப் போல் மீண்டும் எழாமல் இருப்பதற்கும், இது போன்ற விவகாரங்கள் நல்ல முறையில் தீர்வு காண்பதற்கும் இத்தகையச் சிறப்புக் குழு அவசியமாகிறது என்று தெங்கு ஸுல்பூரி வலியுறுத்தியுள்ளார்.

நில சர்ச்சையில் அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதற்கான அணுகுமுறை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு