May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு தண்டனை குறைக்கப்பட்டதைத் தற்காத்தார் டத்தோ ஶ்ரீ அன்வார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.21-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு கால சிறைத் தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்துப் பேசினார்.

42 மில்லியன் ண்ஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் குறைக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தமக்கு நேர்ந்த கதியைப் போல் நஜீப் அவதியுறுவதை காண தாம் விரும்பவில்லை என்று லண்டனுக்கான அலுவல் பயணத்தின் போது டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தாம் நரக வாழ்க்கையை கடந்து வந்ததையும் அன்வார் நினைவுக்கூர்ந்தார். தமக்கு சிறைச்சாலை உணவைத் தவிர வெளியிலிருந்து உணவு அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அன்வார் விளக்கினார்.

தமக்கு ஏற்பட்டதைப் போல நஜீப்பிற்கும் அவ்வாறு ஏற்பட வேண்டும் என்று தாம் விட்டு விட முடியுமா? நிச்சயம் முடியாது. நஜீப் ஒரு முன்னாள் பிரதமர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று Financial Times-க்கு அளித்த பேட்டியில் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்